#RainAlert | Which districts have holidays for schools and colleges? - Here are the full details!

#RainAlert | எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? – முழுவிவரம் இதோ!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. அதுபோல…

View More #RainAlert | எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? – முழுவிவரம் இதோ!
#NortheastMonsoon | Advice from #DyCM Udayanidhi Stal on precautionary measures in Chennai!

#NortheastMonsoon | சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து #DyCM உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 3-வது வாரத்தில் இருக்க வாய்ப்புள்ளதாகவும், 4வது வாரத்தில்…

View More #NortheastMonsoon | சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து #DyCM உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு – ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு பாதிப்பு…

View More மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு – ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்தது.…

View More டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும்: சென்னை ஆணையர் பிரகாஷ்

சென்னை மாநகராட்சியில் மீண்டும் வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில்…

View More வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும்: சென்னை ஆணையர் பிரகாஷ்

மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க காய்கறி மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு…

View More மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!