திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…
View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!விழிப்புணர்வு
வன உயிரின வார விழாவை முன்னிட்டு பழனியில் விழிப்புணர்வு பேரணி!
வன உயிரின வார விழாவை முன்னிட்டு பழனியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் அக்டோபர் 2-ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வன உயிரின வார…
View More வன உயிரின வார விழாவை முன்னிட்டு பழனியில் விழிப்புணர்வு பேரணி!பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர்!
காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, புதுச்சேரியில் ஜூன் மாதம் 14-ம் தேதி பள்ளிகள்…
View More பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர்!ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழா!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓசூரில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் சத்யா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் உலகெங்கும்…
View More ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழா!5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு!
பொன்னமராவதியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஐந்து வயதுக்கு மேலுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஐந்து…
View More 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு!இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி!
பல்லடத்தில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் தினமும் வாகன ஓட்டுகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாகன விபத்துகளின் எண்ணிக்கையும்…
View More இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி!பாரம்பரிய உணவு தொடர்பாக விழிப்புணர்வு போட்டி!!
திருப்பூர் அருகே அருள்புரத்தில் பாரம்பரிய உணவுகளையும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட அருள்புரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார…
View More பாரம்பரிய உணவு தொடர்பாக விழிப்புணர்வு போட்டி!!கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யோக கலை பயிற்சியாளர் கல்பனா தனது இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி, பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அம்மை அப்பர் தொண்டு…
View More கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு!
திருத்துறைப்பூண்டி அருகே அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முத்துப்பேட்டை காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாச்சிகுளம் பகுதியில்…
View More அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு!பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி சார்பில் பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை…
View More பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி