திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…
View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!பள்ளி மாணவர்கள்
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே மோதல்!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதில் ஒரு மாணவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களும் பள்ளி…
View More திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே மோதல்!35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ’ரி யூனியன்’ – சந்தித்த காதலர்கள் தலைமறைவு!
35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ’ரி யூனியன்’ நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட மாணவரும் மாணவியும் தலைமறைவாகியுள்ளனர். கேராளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு…
View More 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ’ரி யூனியன்’ – சந்தித்த காதலர்கள் தலைமறைவு!ஆரணி: தாடியோடு பள்ளிக்கு வந்த மாணவர்களை வெளியில் அனுப்பிய ஆசிரியர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானப்பகுதியில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளன. இங்கு மூன்று பள்ளி மாணவர்கள் ஒருவர்வொருவராக மாறி மாறி முகத்தில் உள்ள முடிகளை பிளேடால் சேவிங் செய்து கொண்டு இருந்தனர்.…
View More ஆரணி: தாடியோடு பள்ளிக்கு வந்த மாணவர்களை வெளியில் அனுப்பிய ஆசிரியர்பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
தமிழக அளவில் கட்டுரையில் சிறந்து விளங்கக்கூடிய 250 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் கையில் உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்…
View More பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி