“சினிமாவில் கதாநாயகன் தோன்றுவது போல திடீரென சாதிய வன்கொடுமையை ஒழிக்க முடியாது” – திருமாவளவன் எம்.பி

சினிமாவில் கதாநாயகன் தோன்றுவது போல திடீரென தோன்றி சாதிய வன்கொடுமை மற்றும் பாகுபாடுகளை ஒழிக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “சினிமாவில் கதாநாயகன் தோன்றுவது போல திடீரென சாதிய வன்கொடுமையை ஒழிக்க முடியாது” – திருமாவளவன் எம்.பி

“மதுரை மாநகராட்சி வரி முறைகேடு ஒரு ‘மெகா ஊழல்’; குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

View More “மதுரை மாநகராட்சி வரி முறைகேடு ஒரு ‘மெகா ஊழல்’; குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை பேருந்து விபத்து: முதலமைச்சர் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி…!

மதுரை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

View More மதுரை பேருந்து விபத்து: முதலமைச்சர் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி…!

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ் நாடு அரசின் அறிவிப்பிற்கு சிபிஎம் வரவேற்பு…!

திருப்பரங்குன்றம் தொடர்பான தமிழ் நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ் நாடு அரசின் அறிவிப்பிற்கு சிபிஎம் வரவேற்பு…!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை…..!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More திருப்பரங்குன்றம் தீபத்தூண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை…..!

நியூஸ் 7 தமிழின் ஸ்டெம் குவீஸ் போட்டி – மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

மதுரை மாவட்டம் பரவையில் மங்கையர்கரசி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்டெம் குவீஸ் போட்டி நடைப்பெற்றது. அதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

View More நியூஸ் 7 தமிழின் ஸ்டெம் குவீஸ் போட்டி – மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

மதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் – நோய்தொற்று ஏற்படும் அபாயம்!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைக்கல் பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் செல்வதால் நோய்தொற்று பரவும் அபாயகரமான சுழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சிகளுள் முக்கியமான ஒன்று மதுரை மாநகராட்சியாகும். இங்கு…

View More மதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் – நோய்தொற்று ஏற்படும் அபாயம்!

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை – ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறும் ஆட்டுச்சந்தை பிரபலமானது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இங்கு நடைபெறும் சந்தையில் பல்வேறு வகையான…

View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை – ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

58 கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு…

View More 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!