தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின்…
View More வரி பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் | 8 மாநில முதலமைச்சர்களுக்கு #Siddaramaiah கடிதம்!CentralGovt
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கு! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்திய அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2023-ம் ஆண்டு ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச்…
View More 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கு! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!“நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET)…
View More “நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த…
View More மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு, குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்…
View More “சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!திரைப்படங்களுக்கு இனி 5 வகை தணிக்கை சான்றிதழ்கள்- மத்திய அரசு அறிவிப்பு
திரைப்படங்களுக்கு தற்போது யு, யுஏ மற்றும் ஏ என மூன்று வகை தணிக்கை சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
View More திரைப்படங்களுக்கு இனி 5 வகை தணிக்கை சான்றிதழ்கள்- மத்திய அரசு அறிவிப்புகடும் வெப்பம்; பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
கடும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.…
View More கடும் வெப்பம்; பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்செயற்கை தேன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியா?
தேன் என்று சொன்னதுமே நம்முடைய நினைவுக்கு வரும் அதன் இனிப்புச் சுவை நாக்கில் நீர் ஊற வைக்கிறது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக தற்போது செயற்கைத் தேன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கும்…
View More செயற்கை தேன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியா?அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை
அஞ்சலகங்களில் தேசியக் கொடி விநியோகிக்கப்படும் என்று சென்னை அஞ்சல் நிலைய தலைவர் கூறியுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்…
View More அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனைகொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை தர இயலாது; மத்திய அரசு பதில்
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித் தொகை வழங்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க மத்திய…
View More கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை தர இயலாது; மத்திய அரசு பதில்