போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
View More போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!State Govt
கனிமவள உரிமைத் தொகையை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம் – #SupremeCourt அனுமதி!
கனிமவள உரிமைத் தொகையை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது. கனிம வளங்கள் மீதான வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து வழக்கு உச்ச…
View More கனிமவள உரிமைத் தொகையை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம் – #SupremeCourt அனுமதி!கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கனிம வளங்கள் மீதான வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து வழக்கு…
View More கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!உடல் உறுப்பு மாற்று சட்டம் செயல்படுகின்றனவா..? – மத்திய , மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!
அனைத்து அரசு மருத்துவமனைகளும் உடல் உறுப்பு மாற்று சட்டத்தின் கீழ் நடக்க உத்தரவிட கோரி தொடரப்பட்ட மனு மீது மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது உடல்…
View More உடல் உறுப்பு மாற்று சட்டம் செயல்படுகின்றனவா..? – மத்திய , மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!கடும் வெப்பம்; பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
கடும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.…
View More கடும் வெப்பம்; பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்இன்ஃப்ளூயன்ஸா தொற்று: மாநில அரசுகளை அலெர்ட் செய்த மத்திய அரசு
இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று வேகமாக பரவி வருகிறது. மருத்துவத்துறையில்…
View More இன்ஃப்ளூயன்ஸா தொற்று: மாநில அரசுகளை அலெர்ட் செய்த மத்திய அரசுமாநில அரசே முடிவு செய்யலாம் – ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து எல்.முருகன் கருத்து!
ஆன்லைன் விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்தந்த மாநிலங்களே தடை குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தின் சார்பில், காலரா தடுப்புப் பணிகளில்…
View More மாநில அரசே முடிவு செய்யலாம் – ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து எல்.முருகன் கருத்து!கருத்து வேறுபாடுகளை களைய; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், “மாநிலங்களுக்கிடையேயும்…
View More கருத்து வேறுபாடுகளை களைய; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்
தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசுகளும், தலைவர்களும்அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கேட்டுக் கொண்டுள்ளார். மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் ம…
View More தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?
மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.…
View More மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?