“மத்திய அரசு வேண்டுமென்றே ரேவண்ணாவை இந்தியாவை விட்டு தப்பிக்க அனுமதித்துள்ளது” – கர்நாடக முதலமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்!
மத்திய அரசு வேண்டுமென்றே பிரஜ்வால் ரேவண்ணாவை இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும், ‘நமது தாய், சகோதரிகளுக்கு நீதி கிடைக்கப் போராடுவது காங்கிரஸ் கட்சிக்கு தார்மீகக் கடமை’ எனவும் ராகுல் காந்தி கர்நாடக முதலமைச்சர்...