முறையற்ற நிர்வாகத்தை முறைப்படுத்தவே வரி உயர்வு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் சென்னை எம்.ஆர்.சி.நகரில்…
View More வரி உயர்வு எதற்காக?- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்CoronaDeath
நாளுக்கு நாள் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை!
நாடு முழுவதும் 1.94 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 11 % அதிகமாகும். நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து…
View More நாளுக்கு நாள் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை!கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை தர இயலாது; மத்திய அரசு பதில்
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித் தொகை வழங்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க மத்திய…
View More கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை தர இயலாது; மத்திய அரசு பதில்ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு!
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 16 பேர் உயரிழந்த சம்பவம், நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டத்தில் கொரோனாவால் அதிகளவு…
View More ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு!இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறதா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறதா?மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மருத்துவமனைக்கு வெளியே கொரோனா சிகிச்சைக்காக காரில் காத்திருந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து நாள் ஒன்றுக்கு 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.…
View More மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!உயிரிழந்த தாயின் உடலோடு 2 நாட்களாக உணவின்றி தவித்த 18 மாத குழந்தை!
மகாராஷ்டிராவில் தாய் இறந்ததால் 18 மாத குழந்தை ஒன்று 2 நாட்களாக உணவு இல்லாமல் தவித்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பெண் ஒருவர் தனது 18 மாத குழந்தையுடன் வாடகை…
View More உயிரிழந்த தாயின் உடலோடு 2 நாட்களாக உணவின்றி தவித்த 18 மாத குழந்தை!டெல்லியில் 1,000 கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதா?
டெல்லி கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்ட புள்ளி விவரத்திற்கும், மயானத்தில் எரியூட்டப்பட்ட உடல்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு…
View More டெல்லியில் 1,000 கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதா?தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் புதிதாக நேற்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 53 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.…
View More தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா