கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ…!

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். 

View More கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ…!

11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

View More 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி!

கன்னியாகுமரி மாவட்டம் மாங்காய்விளை பகுதியில் ஓடைகளை முறையாக தூர்வாராததால் அப்பகுதியிலுள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலையை அடுத்த மாங்காய்விளை பகுதியில் நூற்றுக்கும்…

View More கன்னியாகுமரியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி!

சொத்துப் பிரச்னை காரணமாக வாழைத்தார்களை வெட்டிய கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த ராதிகா என்ற பெண் சொத்துப் பிரச்சினை காரணமாக தனது நிலத்தில் விளையும் முன்னே வாழைத்தார்களை எடுத்துச் செல்லும் கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

View More சொத்துப் பிரச்னை காரணமாக வாழைத்தார்களை வெட்டிய கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா!

சாலையில் தேங்கிய மழைநீர் – நீச்சல் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த இறையுமான்துறையில் பழுதான சாலையில் நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் நீச்சல் அடித்து வார்டு உறுப்பினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த நிரோடியில்…

View More சாலையில் தேங்கிய மழைநீர் – நீச்சல் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்!

வடிவேலுவின் சினிமா பாணியில் சொகுசு கார் கடத்தல் – திருடியவரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

நாகர்கோவில் அருகே நடிகர் வடிவேலுவின் சினிமா காட்சியை போல பழைய காரை விட்டு விட்டு சொகுசு காரை கடத்தி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர்…

View More வடிவேலுவின் சினிமா பாணியில் சொகுசு கார் கடத்தல் – திருடியவரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள புகழ்பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூ விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்தமிழகத்தில் உள்ள பூச்சந்தைகளில் முக்கியமானது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள…

View More தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!

கன்னியாகுமரி அருகே உலா வரும் புலி – இரவில் வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்!

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து 12வது நாளாக உலா வரும் புலியானது கால்நடைகளை வேட்டையாடி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் கடந்த…

View More கன்னியாகுமரி அருகே உலா வரும் புலி – இரவில் வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்!

தென்னிந்திய அளவிலான பகல்இரவு கால்பந்தாட்ட போட்டி கன்னியாகுமரியில் துவக்கம்!

கன்னியாகுமரி  வாணியாக்குடி கடற்கரை கிராமத்தில் தென்னிந்திய அளவிலானபகல் இரவு கால் பந்தாட்ட போட்டி நேற்று துவங்கப்பட்டது. 24 அணிகள் கலந்து கொண்டு மோதும் நிலையில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என…

View More தென்னிந்திய அளவிலான பகல்இரவு கால்பந்தாட்ட போட்டி கன்னியாகுமரியில் துவக்கம்!

தென் தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பால் அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தி!

தென் தமிழகமான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காற்றின் வேகம் தற்போது இயல்பை விட மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் மின்சாரம் உற்பத்தி செய்வதில்…

View More தென் தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பால் அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தி!