கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை தர இயலாது; மத்திய அரசு பதில்
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித் தொகை வழங்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க மத்திய...