“இறுதியாக டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துவிட்டார்” – பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வு குறித்து ராகுல் காந்தி கிண்டல்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலால் வரி உயர்வை கண்டித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

View More “இறுதியாக டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துவிட்டார்” – பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வு குறித்து ராகுல் காந்தி கிண்டல்!

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு – இன்று முதல் அமல்!

மத்திய அரசு உயர்த்தியுள்ள பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

View More பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு – இன்று முதல் அமல்!

பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி ரூ.2 உயர்வு – பெட்ரோல் விலையும் உயருமா?

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

View More பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி ரூ.2 உயர்வு – பெட்ரோல் விலையும் உயருமா?

அமலாக்கத் துறை இயக்குநருக்கு செப்.15 வரை பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்று செப்டம்பர் 15 வரை பதவியில் நீட்டிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிபிஐ மற்றும் விசாரணை…

View More அமலாக்கத் துறை இயக்குநருக்கு செப்.15 வரை பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்

முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் ஆளுநர் சொன்னது என்ன?

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்பதால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்தாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கருத்துகள்…

View More முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் ஆளுநர் சொன்னது என்ன?

செந்தில் பாலாஜி விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன?

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன என்பதை பார்ப்போம்…. தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம்…

View More செந்தில் பாலாஜி விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன?

ஆளுநர் கடித விவகாரம்- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

 செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், அரசு எடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More ஆளுநர் கடித விவகாரம்- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!

பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்தகம்…

View More மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!

வெளிநாடுகளில் இருந்து நாய்கள் இறக்குமதிக்கான தடையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கான நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய…

View More வெளிநாடுகளில் இருந்து நாய்கள் இறக்குமதிக்கான தடையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!