அமலாக்கத் துறை இயக்குநருக்கு செப்.15 வரை பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்று செப்டம்பர் 15 வரை பதவியில் நீட்டிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிபிஐ மற்றும் விசாரணை...