டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே டீக்கடையில் இளைஞர் ஒருவர்  பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில், சுங்கான் கடை…

View More டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

தலையில் அம்மி கல்லை போட்டு கணவன் கொலை – கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரத்தில் இளம் மனைவி இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்த கணவனை கொன்று விட்டு ஆறு மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்…

View More தலையில் அம்மி கல்லை போட்டு கணவன் கொலை – கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை!

ஒரே நேரத்தில் தஞ்சமடைந்த இரு காதல் ஜோடிகள் – காவல்நிலையத்தில் பரபரப்பு!

ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு காதல் ஜோடி ஒரே நேரத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் 25. இவர்…

View More ஒரே நேரத்தில் தஞ்சமடைந்த இரு காதல் ஜோடிகள் – காவல்நிலையத்தில் பரபரப்பு!

குடும்பத்தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி – தீவிர சிகிச்சைப் பிரிவில் கணவர் அனுமதி!!

குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மாதவன் (40). இவர் மனைவி அய்யம்மாள்…

View More குடும்பத்தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி – தீவிர சிகிச்சைப் பிரிவில் கணவர் அனுமதி!!

பாக்கியை கேட்டது குத்தமா? ரைஸ்மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்!

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் 6 மாதங்களாக பாக்கி இருந்த அரிசி மூட்டைக்கான பணத்தை கேட்க வந்த ரைஸ்மில் உரிமையாளர் மீது மளிகை கடை வியாபாரி மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம்,…

View More பாக்கியை கேட்டது குத்தமா? ரைஸ்மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்!

ஏற்கனவே திறக்கப்பட்ட திட்டத்தை, மீண்டும் திறக்க எம்எல்ஏ வருவதாக திடீர் பரபரப்பு!

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி பொம்மன்பட்டியில் கடந்த 8 தேதி அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்த ஜல் ஜீவன் திட்டத்தை, பவானி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே சி…

View More ஏற்கனவே திறக்கப்பட்ட திட்டத்தை, மீண்டும் திறக்க எம்எல்ஏ வருவதாக திடீர் பரபரப்பு!

போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

ஆரணியில் அரசு பேருந்தில் போதையிலிருந்த பயணி ஒருவர், டிக்கெட் கேட்ட நடத்துனரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சி அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு…

View More போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர் தனது குடும்பத்தினருடன் வேலூர் நோக்கி…

View More சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்து இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!

சிவகங்கை மாவட்டம்,  தனியார் நிதி நிறுவன ஊழியரின் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின் உள்ளே புகுந்த நல்ல பாம்பை சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர். சிவகங்கை…

View More இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்து இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!

சாலையில் நாற்று நட்டு நூதன போரட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சாலையை சீரமைக்க கோரி சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் பெண்கள் போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வேலூர் காட்பாடி சாலை இணைக்கும்…

View More சாலையில் நாற்று நட்டு நூதன போரட்டம்!