சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர்…

View More சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்பு

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ல்  விசிக சார்பில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்திற்கு  திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தி…

View More சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்பு

விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்

இடுக்கி அருகே காட்டு யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்தார்.  கேரளாவில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த…

View More விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்

வெளியாவதற்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ‘வாரிசு’

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூல் குவித்து வருவதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என…

View More வெளியாவதற்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ‘வாரிசு’

விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பானது,…

View More விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரை

திமுக மாவட்டச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மகளிர் முன்வராததற்கான காரணம் என்ன?

  திமுக மாவட்டச்செயலாளர் பொறுப்புக்கு 10 அல்லது 20 பெண்கள் வரவேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளரும் திமுக எம்.பியுமான கனிமொழி கருணாநிதி கூறி இருப்பது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. ஆனால் அப்படி நிகழ்வது…

View More திமுக மாவட்டச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மகளிர் முன்வராததற்கான காரணம் என்ன?

3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதோடு அதற்கான ஒப்புதலை பெற பொதுக்குழுவை கூட்டுவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக கூட உள்ள அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக…

View More 3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் காவல் துறையினர் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹிஜாப்புக்கு எதிராக  பெண்கள்  தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.…

View More ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு யார் பெயரை சூட்டும் தமிழக அரசு?

புதிதாக திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா அல்லது கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.  சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார்…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு யார் பெயரை சூட்டும் தமிழக அரசு?

திமுகவில் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர், அமைப்புச்செயலாளர் ஆகியோர் முதற்கட்ட வரிசையில் உள்ளனர். திமுகவின் அத்துனை நிகழ்வுகளிலும் மரபுப்படி மேடையில் அமரக்கூடியவர்களாகவும் உள்ளனர். திமுகவில் முதன்மையானதாக தலைவர் பதவி இருந்தாலும், கட்சி அமைப்பு…

View More திமுகவில் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?