அன்புமணி குறித்து கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரே வரியில் பதிலளித்தார்.
View More அன்புமணி குறித்த கேள்வி… ஒரே வரியில் பதிலளித்த ராமதாஸ்!பாமக
“ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தணிக்கைத் தடை என்ற பெயரில் ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!மக்களவை தேர்தல் 2024 | உறுதியாகுமா பாமக- அதிமுக கூட்டணி? | இன்று வெளியாகும் தகவல்!
அதிமுக பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில்…
View More மக்களவை தேர்தல் 2024 | உறுதியாகுமா பாமக- அதிமுக கூட்டணி? | இன்று வெளியாகும் தகவல்!என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டி
தமிழ்நாட்டில் என்.எல்.சி-காக விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து…
View More என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டிதமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும்., ஈகோ பார்க்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் சென்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை…
View More தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால், அவற்றில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
View More வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது – அன்புமணி ராமதாஸ்
சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் அடுத்த ஆண்டிற்குள் 1000 தனியார் பேருந்துகளை, மாநகர…
View More சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது – அன்புமணி ராமதாஸ்பாமகவும், பாஜகவும் சாதிவாத, மதவாத கட்சிகள் – திருமாவளவன் கடும் தாக்கு
சாதியவாத, மதவாத சக்திகளான பாமக மற்றும் பாஜக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு போதும் கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் பயணித்து வருவதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர்…
View More பாமகவும், பாஜகவும் சாதிவாத, மதவாத கட்சிகள் – திருமாவளவன் கடும் தாக்குஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிடலாம் என்பது பற்றியும், வேட்பாளர்களாக யார் யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்… ஈரோடு கிழக்கு தொகுதியில்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?திமுக வைத்துள்ளது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி – அமைச்சர் மஸ்தான்
திமுக வைத்துள்ள கூட்டணி என்பது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை அடிப்படையில் கூட்டணி என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிறுபாண்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், யார் எந்த…
View More திமுக வைத்துள்ளது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி – அமைச்சர் மஸ்தான்