ஹிஜாப் அணிந்து ரியல் எஸ்டேட் வியாபாரி ஓட ஓட விரட்டி படுகொலை : 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

ஆந்திரா மாநிலம் கடப்பாவில் ஹிஜாப் அணிந்து வந்து ரியல் எஸ்டேட் வியாபாரியை ஓட ஓட பட்ட பகலில் விரட்டி படுகொலை செய்த இரண்டு பேருக்கு போலீஸ் வலை. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ரியல்…

View More ஹிஜாப் அணிந்து ரியல் எஸ்டேட் வியாபாரி ஓட ஓட விரட்டி படுகொலை : 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு,  குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு…

View More அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான் ரங்கன்”

பாடல் வரிகளுக்கேற்ப எங்கிருந்தோ அல்ல… பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்து வந்தவர்தான் எஸ்.வி. ரங்காராவ். ஒட்டகம் கூடாரத்தை சுருட்டிய கதையாய் கதாநாயகன்களை ஓரங்கட்டிய ஜாம்பவான் அவர்…பாதாள பைரவி, மாயாபஜார், படிக்காத மேதை, அன்பு சகோதரர்கள்…

View More “எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான் ரங்கன்”

2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா என்று தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சவால் விடுத்துள்ளார். ஆந்திரா மாநிலம் தெனாலியில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,…

View More 2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு…

View More 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் – ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய போது இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒன்றுபட்ட ஆந்திர…

View More ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் – ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

தமிழ்நாட்டில் குலதெய்வம் கோயிலில் வழிபட்ட ஆந்திர அமைச்சர் ரோஜா

திரைப்பட நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா, உத்திரமேரூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்தார். நடிகை ரோஜாவின் கணவரும், பிரபல திரைப்பட இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியின் குல தெய்வம் கோயில் உத்திரமேரூரை…

View More தமிழ்நாட்டில் குலதெய்வம் கோயிலில் வழிபட்ட ஆந்திர அமைச்சர் ரோஜா

கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஜவாத்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒடிசா மாநிலம், புரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

View More கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு

100% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி

நூறு சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தியேட்டர்கள், மால்களை திறப்பது உட்பட…

View More 100% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி

ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’

வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இருக்கி றது. அந்த புயல், இன்று…

View More ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’