இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன பள்ளி மாணவி – பவானி ஆற்றில் சடலமாக மீட்பு!

மேட்டுப்பாளையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கோவை, மேட்டுப்பாளையம் அருகே தசாம்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி. இவர் மேட்டுபாளையம் சிறுமுகை சாலையிலுள்ள…

View More இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன பள்ளி மாணவி – பவானி ஆற்றில் சடலமாக மீட்பு!

புதையலுக்காக குழி தோண்டிய நபர் அதே குழியில் சடலமாக மீட்பு

புதையல் எடுக்க குழி தோண்டியவர் அதே குழிக்குள் பூஜை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டாரா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான…

View More புதையலுக்காக குழி தோண்டிய நபர் அதே குழியில் சடலமாக மீட்பு