கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்கவே 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினம் இன்று…
View More கர்நாடகா தோல்வியை மறைக்கும் தந்திரமே ரூ.2000 நோட்டை திரும்பப்பெறும் அறிவிப்பு – கே.எஸ்.அழகிரிகே.எஸ்.அழகிரி
G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?
அதிமுகவிற்காக ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, கூட்டணியில் இணக்கத்தை காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தமாக மீண்டும் தாய்க்கட்சியோடு இணைய வேண்டும் என்று அழைப்பை விடுக்கிறார் கே.எஸ்.அழகிரி. என்ன காரணம்… என்ன நடக்கும்…?…
View More G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த…
View More ’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரிபிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார்: கே.எஸ்.அழகிரி
தேசிய அரசியலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்ற விஷயத்தை முடிவு செய்கிற அளவிற்கு, கருத்து சொல்கிற அளவிற்கு ஸ்டாலின் உயர்ந்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நியூஸ் 7…
View More பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார்: கே.எஸ்.அழகிரிதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எய்தவர்களை விட்டு அம்புகள் மீது நடவடிக்கை – கே.எஸ். அழகிரி விமர்சனம்
தூத்துக்குடி கலவர வழக்கில் எய்தவர்களை விட்டு அம்புகள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி…
View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எய்தவர்களை விட்டு அம்புகள் மீது நடவடிக்கை – கே.எஸ். அழகிரி விமர்சனம்காரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு
காரில் முந்திசெல்வதில் ஏற்பட்ட போட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சகோதரரின் பேரனை மற்றும் பேத்தியின் கன்னத்தில் அறைந்ததாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார்…
View More காரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்
ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டு ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரவீந்திர நாராயண ரவி என்கிற…
View More ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்ஒன்றிய அரசைக் கண்டித்து 20 ம் தேதி போராட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு
ஒன்றிய அரசைக் கண்டித்து 20- ம் தேதி போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…
View More ஒன்றிய அரசைக் கண்டித்து 20 ம் தேதி போராட்டம்: திமுக கூட்டணி அறிவிப்புவேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம்: காங்கிரஸ் வரவேற்பு
வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற் கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழகம் மட்டும் அல்ல, இந்தியாவே…
View More வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம்: காங்கிரஸ் வரவேற்புகேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல்: கே.எஸ்.அழகிரி
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மத்திய அரசு மாற்றியது நாகரீகமற்ற செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர், ராஜீவ் காந்தி…
View More கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல்: கே.எஸ்.அழகிரி