ஆருத்ரா நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு உத்தரவு!

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு…

View More ஆருத்ரா நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு உத்தரவு!

ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் மீதான மோசடி புகார் : உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்.…

View More ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் மீதான மோசடி புகார் : உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதி

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தின் மூலம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலீடு…

View More ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதி