தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவம்: தேடுதல் வேட்டை தீவிரம்!

தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் குறித்து அரியானாவில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏ.டி.எம் மையம், கலசப்பாக்கம் பகுதியில்…

View More தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவம்: தேடுதல் வேட்டை தீவிரம்!

சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் கடலில் மூழ்கி உயிர் இழப்பது குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புதிய கண்காணிப்பு அறை மற்றும் மெரினாவில் 4 காவல் உதவி மையங்களை…

View More சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் அதிரடி மாற்றம் – யாருக்கு எந்த துறை? | Exclusive

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை இங்கு பார்க்கலாம். இந்தியா முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கான உத்தரவு ஒவ்வொரு ஆண்டும்…

View More தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் அதிரடி மாற்றம் – யாருக்கு எந்த துறை? | Exclusive

இரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி

தமிழக காவல்துறையில் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள்…

View More இரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி

உபா சட்டம் என்றால் என்ன? சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

 கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உபா சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உபா (UAPA) சட்டம் என்றால் என்ன? அந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்… இந்திய…

View More உபா சட்டம் என்றால் என்ன? சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தீரன் பட பாணியில் செருப்பை வைத்து கொலையாளிகளை பிடித்த காவல்துறை

தேனி கம்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற செருப்பை வைத்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளது காவல்துறை. “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பவாரியா கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் நடிகர்…

View More தீரன் பட பாணியில் செருப்பை வைத்து கொலையாளிகளை பிடித்த காவல்துறை

காவல்துறை அத்துமீறல் தொடர்வதை அரசு தடுக்க வேண்டும்: முத்தரசன்

காவல்துறை அத்துமீறல் தொடர்வதை அரசு உறுதியாக தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர்…

View More காவல்துறை அத்துமீறல் தொடர்வதை அரசு தடுக்க வேண்டும்: முத்தரசன்

கடற்கரையில் மணலில் மனித எலும்புகூடு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரம் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த…

View More கடற்கரையில் மணலில் மனித எலும்புகூடு!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!

திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவிவருவதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் அத்தியாவசிய…

View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!