அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,...