துறையூரில் உணவகம் ஒன்றில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள்,…
View More #trichy-ல் அரசு சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு ‘சீல்’!tamilnadu govt
வீட்டு பயன்பாட்டிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது – சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்த TANGEDCO
சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு…
View More வீட்டு பயன்பாட்டிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது – சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்த TANGEDCO“சிறந்த குடிமகன் திட்டமும், இன்னுயிர் காப்போம் திட்டமும் வெவ்வேறானவை!” – தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு
Innuyir Kappom Scheme, GGood Samaritan Scheme, Central Government, Tamilnadu GOVT, Tamilnadu, CMOTamilnadu, News7 Tamil, News7 Tamil Updates மத்திய அரசின் சிறந்த குடிமகன் (Good Samaritan) திட்டமே தமிழ்நாடு…
View More “சிறந்த குடிமகன் திட்டமும், இன்னுயிர் காப்போம் திட்டமும் வெவ்வேறானவை!” – தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுதிருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.…
View More திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் – ஜன. 12ல் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரிவித்துள்ளதாவது… “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,…
View More குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் – ஜன. 12ல் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்புதமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் – அக்.31ல் நடைபெறும் என அறிவிப்பு.!
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 31ல் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது.. ” தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வருகிற அக்டோபர் 31 ஆம்…
View More தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் – அக்.31ல் நடைபெறும் என அறிவிப்பு.!அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,…
View More அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு
தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ள இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் துணை ஆணையர் மணிவண்ணன் ஆய்வு…
View More தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்புகுடியரசு தினவிழா: தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வாகியுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில், டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின்…
View More குடியரசு தினவிழா: தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வுதமிழக அரசு பயிர்காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடையும் வேளையில் அதற்கான காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகள் பயன்பெற வழி வகுக்க வேண்டும் என தமிழக அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்…
View More தமிழக அரசு பயிர்காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்