இந்திய கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More இந்திய கடற்படை தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!Army
பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த ராணுவ வீரர் கைது!
கன்னியாகுமரியில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த ராணுவ வீரர் கைது!மியான்மரில் பள்ளி மீது குண்டுவீசிய ராணுவம் – 22 பேர் உயிரிழப்பு!
மியான்மரில் பள்ளி மீது குண்டுவீசியதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More மியான்மரில் பள்ளி மீது குண்டுவீசிய ராணுவம் – 22 பேர் உயிரிழப்பு!பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள், பயங்கரவாதிகள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு!அதிபர் மாளிகையை கைப்பற்றியது சூடான் ராணுவம்!
சூடான் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
View More அதிபர் மாளிகையை கைப்பற்றியது சூடான் ராணுவம்!பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் பலுச் அமைப்பினரால் கடத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பணய கைதிகளாக இருந்த 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
View More பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்… 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலோச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்கக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலுச் மாகாணத்தின்…
View More பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்… 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!“தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும்” – இலங்கை அதிபர் உறுதி !
ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.
View More “தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும்” – இலங்கை அதிபர் உறுதி !கொரியாவில் மீண்டும் பதற்றம் – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More கொரியாவில் மீண்டும் பதற்றம் – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!ரஷ்ய போரில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலி – 6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!
ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹாயா யாதவின் உடல் 6 மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (41) கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவில்…
View More ரஷ்ய போரில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலி – 6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!