செல்லப்பிராணி ரூ.50கோடி என்கிற இன்ஸ்டா பயனரின் பதிவு வைரல் – ஆய்வுக்கு சென்ற அமலாக்கத்துறைக்கு ஏமாற்றம்!

பெங்களூரில் ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏமாற்றமே மிஞ்சியது

View More செல்லப்பிராணி ரூ.50கோடி என்கிற இன்ஸ்டா பயனரின் பதிவு வைரல் – ஆய்வுக்கு சென்ற அமலாக்கத்துறைக்கு ஏமாற்றம்!

மீண்டும்… மீண்டுமா..?அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடரும் வெடுகுண்டு மிரட்டல்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

View More மீண்டும்… மீண்டுமா..?அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடரும் வெடுகுண்டு மிரட்டல்கள்!

மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

View More மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு!

ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

View More ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு!

ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!

பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து பயணிகளை அச்சுறுத்திய கேரள இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாலக்காட்டில் இருந்து  திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல்…

View More ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!

சென்னை அருகே ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் – ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைப்பு!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை சென்ற புறநகர் ரயிலில், விம்கோ நகர் நிறுத்தத்தில் பச்சையப்பன்…

View More சென்னை அருகே ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் – ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைப்பு!

கேரளா அருகே தனியார் விடுதியில் தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

கேரளா மலப்புரம் அருகே லாட்ஜ்-ல் ஏற்பட்ட தீ விபத்தில் கடை மற்றும் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து நாசமடைந்தன. கேரளா மலப்புரம் அருகே புத்தந்தானி பகுதியிலுள்ள தனியார் லாட்ஜில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

View More கேரளா அருகே தனியார் விடுதியில் தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா? : நீதிபதி கேள்வி

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த…

View More சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா? : நீதிபதி கேள்வி

2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்…!

திருட்டு வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த திருடனை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் ஓமலூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. கடந்த இரண்டு…

View More 2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்…!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி கைது – லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

ஸ்ரீவில்லிபுத்துார் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு  அதிகாரி கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தப்பட்டு தனியார் அரிசி…

View More ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி கைது – லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!