தேர்தல் ஆணையத்தில் பதிவுப் பெறாத மற்றும் தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகளுக்கு தடைவிதிக்க உத்தரவிட கோரிய மனுவுக்கு, ஆதி திராவிட நலத்துறையின் செயலர், தமிழக காவல்துறை தலைவர், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
View More தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகளுக்கு தடை கோரி மனு – தமிழ்நாடு காவல்துறை, பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவு!Tamil Nadu Police
கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டினார். நாமக்கல் அருகே கடந்த செப்.27ம் தேதி காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…
View More கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!“வீடுகளின் முன் அனுமதியின்றி #NoParking போர்டு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி “நோ பார்க்கிங்” போர்டுகள்மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது, சட்டரீதியாக நடவடிக்கைஎடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பலம்,அசோக்நகர் போன்ற…
View More “வீடுகளின் முன் அனுமதியின்றி #NoParking போர்டு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்!
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50…
View More “தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்!நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு காவல் துறை!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை அதற்கான பணியை தொடங்கியுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை ஜன.10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சொந்த…
View More நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு காவல் துறை!ஒரே புகைப்படம்… 5000 சிம் கார்டுகள்… அதிர்ச்சியில் காவல்துறை!!
ஒரே நபரின் புகைப்பட அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் 5000 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட…
View More ஒரே புகைப்படம்… 5000 சிம் கார்டுகள்… அதிர்ச்சியில் காவல்துறை!!முதலமைச்சரின் கருணைக்காக ஏங்கும் காவல்துறை
தமிழ்நாட்டின் காவல்துறை குறித்து ஆட்சியாளர்கள் பேசும்போதெல்லாம், நமது காவல்துறையை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு சமமாக புகழ்ந்து பேசுவர். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டு காவல்துறையில் பணியாற்றுபவர்களின் நிலை அப்படிதான் உள்ளதா ? என்பது குறித்து ஆராய்ந்து பார்ப்போம்.…
View More முதலமைச்சரின் கருணைக்காக ஏங்கும் காவல்துறை