“முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியத்தை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

View More “முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை: இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்!

தமிழ்நாட்டில் மகளிா் உரிமைத் தொகையைப் பெறுவற்காக, இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், படிவங்கள் கிடைக்கப் பெறாதவா்கள், நியாயவிலைக் கடைகளுக்கேச் சென்று பெற்றுக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம்…

View More மகளிர் உரிமைத் தொகை: இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்!

எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை,…

View More எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்

வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால், அவற்றில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

View More வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு

தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ள இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் துணை ஆணையர் மணிவண்ணன் ஆய்வு…

View More தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு

சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – மத்திய அரசு

சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசின் “பாரத்மாலா பிரயோஜனா”…

View More சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – மத்திய அரசு

இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கோரிய இலங்கை தமிழரின் மனுவை தமிழக அரசு பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழரான ராஜன் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 35 ஆண்டுகளாக…

View More இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மக்களை தேடி மருத்துவம்: தவறான புள்ளி விவரங்களை தந்துள்ளதாக திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தவறான புள்ளி விவரங்களை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பர்…

View More மக்களை தேடி மருத்துவம்: தவறான புள்ளி விவரங்களை தந்துள்ளதாக திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு – அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக…

View More உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு – அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடனா? பாமக தலைவர் அன்புமணி அறிக்கை

தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.51 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு செய்திருப்பது கவலையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

View More 3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடனா? பாமக தலைவர் அன்புமணி அறிக்கை