வேலூர் அருகே அரசு பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி பிரம்பால் ஆசிரியை தாக்கியதால், காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு…
View More பிரம்பால் அடித்த ஆசிரியை., காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.!வேலூர்
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி!
வேலூரில் இருசக்கர வாகனங்களை திருடி சென்ற மர்ம கும்பலை சிசிடிவி காட்சிகள் கொண்டு அடையாளம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். வேலூர், வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பச்சையப்பன் மற்றும் சுதாகர்.இவர்கள்…
View More இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி!வேலூரில் நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் ஆவின் பால் திருட்டு?
வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் ஆவினில் தினசரி 93 ஆயிரம்…
View More வேலூரில் நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் ஆவின் பால் திருட்டு?வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை
வேலூர் கோட்டையில் இளம் பெண்ணிடம் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தியதோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூரில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய சுற்றுலா தலமான…
View More வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணைராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு
காரத்தன்மைக்கு மிகவும் சிறப்புப்பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் சாகுபடி அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.…
View More ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடுவேலூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு
வேலூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில், இன்று பிற்பகல் 3.14 மணியளவில் திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில்3.5 ஆக…
View More வேலூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வுவேலூரில் கனமழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் பாலாறு நகர் பகுதியில் வீடு ஒன்று கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டது. வடதமிழ்நாட்டிற்கு தென்கிழக்காக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த…
View More வேலூரில் கனமழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு