வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய மதிப்பீட்டாளர் – கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

சென்னையை அடுத்த மணலியில் வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய ரூ 6,000 லஞ்சம் வாங்கிய வரி மதிப்பீட்டாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். சென்னை மணலி மஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர்…

View More வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய மதிப்பீட்டாளர் – கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!

காவல்துறையில் பெண்கள்  இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை முக்கியமான ஒன்றாகவும், முன்னணியிலும் செயல்பட்டு…

View More காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!

வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த செந்தில்முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்…

View More வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

பொன்னமராவதியில் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டி வழியாக திருச்சி, மதுரை…

View More அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

லண்டனில் கோவை மாணவர் உடல் சடலமாக மீட்பு – இந்திய தூதரகத்தின் உதவியை நாடும் பெற்றோர்!

கோவையை சேர்ந்த மாணவர் லண்டனில் மேற்படிப்பிற்காக சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முறையான தகவல் ஏதும் பெறபடாத நிலையில், மாணவரின் பெற்றோர் லண்டன் செல்ல இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர். கோவை மாவட்டம் நரசிம்ம…

View More லண்டனில் கோவை மாணவர் உடல் சடலமாக மீட்பு – இந்திய தூதரகத்தின் உதவியை நாடும் பெற்றோர்!

கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!

கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பண மோசடி நடந்துள்ளது. பணத்தை மீட்டு தர வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். திருவாரூர், கூத்தாநல்லூர்…

View More கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!

சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்கள் திடீர் மயக்கம்: சென்னை தியாகராய நகர் பள்ளியில் பரபரப்பு!

சென்னை தியாகராய நகரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தேங்காய் எண்ணெய்யில் பேன் எண்ணெய் கலந்திருப்பது அறியாமல் சத்துமாவுவில் கலந்து  சாப்பிட்ட 6 மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னை…

View More சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்கள் திடீர் மயக்கம்: சென்னை தியாகராய நகர் பள்ளியில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு

தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ள இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் துணை ஆணையர் மணிவண்ணன் ஆய்வு…

View More தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு

கலாஷேத்ரா பாலியல் புகார்: முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த கேரளா விரைந்த தமிழ்நாடு காவல்துறை

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை என புகார் அளித்த முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த, தமிழ்நாடு காவல்துறை கேரளா விரைந்துள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார்…

View More கலாஷேத்ரா பாலியல் புகார்: முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த கேரளா விரைந்த தமிழ்நாடு காவல்துறை

1567 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ரூ.38.35 கோடி ஒதுக்கீடு – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

மதுரை மேலமாசி வீதியைச் சேரந்தவர் கிருஷ்ணன். இவர் கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக திடீர்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் என்னை மிரட்டியதற்கான ஆதாரங்கள் காவல் நிலைய சிசிடிவியில்…

View More 1567 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ரூ.38.35 கோடி ஒதுக்கீடு – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்