1567 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ரூ.38.35 கோடி ஒதுக்கீடு – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
மதுரை மேலமாசி வீதியைச் சேரந்தவர் கிருஷ்ணன். இவர் கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக திடீர்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் என்னை மிரட்டியதற்கான ஆதாரங்கள் காவல் நிலைய சிசிடிவியில்...