கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 2 வாரங்களில் இறுதி அறிக்கை – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், இரண்டு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள…

View More கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 2 வாரங்களில் இறுதி அறிக்கை – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்

கள்ளக்குறிச்சி மாணவியிடம் இருந்த செல்போன் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கும்படி…

View More கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்

மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகமே பொறுப்பு- பள்ளிக்கல்வித்துறை

பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என தனியார் பள்ளி நிர்வாகத்தின் படிவம் சர்ச்சையான நிலையில் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்அதற்கு பள்ளி நிர்வாகமே…

View More மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகமே பொறுப்பு- பள்ளிக்கல்வித்துறை

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் – அமைச்சர் விளக்கம்

சக்தி மேல்நிலைப்பள்ளியில் வன்முறை நிகழ்ந்த நிலையில், பள்ளி இயங்க முடியாத சூழலில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர்…

View More கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் – அமைச்சர் விளக்கம்