மெரினா லூப் சாலை வழக்கு: இடையூறு இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் – மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து,…

View More மெரினா லூப் சாலை வழக்கு: இடையூறு இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் – மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இடநெருக்கடியால் அவதிப்படும் மாணவர்கள்- பெற்றோர் திடீர் முற்றுகை!

புழல் காவாங்கரையில் இடநெருக்கடியால் அவதிப்படும் அரசு பள்ளி மாணவர்கள் போதிய பள்ளி கட்டிடங்கள் கட்டி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி புழல்…

View More இடநெருக்கடியால் அவதிப்படும் மாணவர்கள்- பெற்றோர் திடீர் முற்றுகை!

வளசரவாக்கத்தில் தரமற்ற சாலையை அகற்றி மீண்டும் புதிய சாலை – சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட மாருதி நகர், முதல் பிரதான சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையினை முழுமையாக அகற்றி விட்டு, மீண்டும் புதிய சாலையை அமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. சென்னை…

View More வளசரவாக்கத்தில் தரமற்ற சாலையை அகற்றி மீண்டும் புதிய சாலை – சென்னை மாநகராட்சி உத்தரவு!

சமூக அக்கறையுடன் செயல்படும் “காவல் கரங்கள்”! குவியும் பாராட்டு..!

குற்றங்களை தடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாப்பதோடு மட்டும் நின்று விடாது சமூக அக்கறையுடன் செயல்பட்டு ஆதரவற்றவர்களுக்கு அன்பு கரம் நீட்டி வருகிறது காவல் கரங்கள் என்ற அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இதுவரை 4000-க்கும்…

View More சமூக அக்கறையுடன் செயல்படும் “காவல் கரங்கள்”! குவியும் பாராட்டு..!

சிங்காரச் சென்னை 2.0: திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.98 கோடி ஒதுக்கீடு

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் புதிய திட்ட பணிகளை மேற்கொள்ள 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்திட 2022ம்…

View More சிங்காரச் சென்னை 2.0: திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.98 கோடி ஒதுக்கீடு

சென்னையில் கடைகளில் 2 குப்பைத்தொட்டி – மீறினால் அபராதம்

சென்னையில் கடைகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் என்றும் மீறினால் அபராதம் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு…

View More சென்னையில் கடைகளில் 2 குப்பைத்தொட்டி – மீறினால் அபராதம்

சென்னை மாநகராட்சி: மேயராக பதவியேற்றார் பிரியா ராஜன்

சென்னை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட, பிரியா ராஜன் பதவியேற்று கொண்டார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. தேர்தலில்…

View More சென்னை மாநகராட்சி: மேயராக பதவியேற்றார் பிரியா ராஜன்

கொரோனா வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க குழு

சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், முதற்கட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே…

View More கொரோனா வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க குழு

சென்னையில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள்

சென்னையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பாகவும், பொதுப்பணித்துறை சார்பாகவும் பல்வேறு இடங்களில்…

View More சென்னையில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள்

சென்னையில் மழை, வெள்ளப் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் வெளியீடு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.…

View More சென்னையில் மழை, வெள்ளப் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் வெளியீடு