சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்! காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சென்னையில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பால்,  குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற  வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை…

View More சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்! காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு… பலர் காயம் என தகவல்..!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே உள்ள பாரம்பரிய தெருவில் இன்று காலை மீண்டும் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவில் உள்ளது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில்…

View More அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு… பலர் காயம் என தகவல்..!

சமூக அக்கறையுடன் செயல்படும் “காவல் கரங்கள்”! குவியும் பாராட்டு..!

குற்றங்களை தடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாப்பதோடு மட்டும் நின்று விடாது சமூக அக்கறையுடன் செயல்பட்டு ஆதரவற்றவர்களுக்கு அன்பு கரம் நீட்டி வருகிறது காவல் கரங்கள் என்ற அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இதுவரை 4000-க்கும்…

View More சமூக அக்கறையுடன் செயல்படும் “காவல் கரங்கள்”! குவியும் பாராட்டு..!

சென்னை : வழக்கு பதியாமல் இருக்க ரூ.2 லட்சம் கேட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

சென்னையில் நகைக்கடை மேலாளரை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ளது ARC காமாட்சி நகைக் கடை. அதில்…

View More சென்னை : வழக்கு பதியாமல் இருக்க ரூ.2 லட்சம் கேட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்!

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஐபிஎஸ் ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர காவல்…

View More இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்!