ஹிமானி நர்வால் கொலையில் ‘லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டு பொய் – உண்மை சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு!

ஹிமானி நர்வால் கொலை வழக்கில் ‘ சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த சம்பவத்திற்கு ஒரு வகுப்புவாத கோணத்தைக் கொடுக்க முயன்றுள்ளனர்.

View More ஹிமானி நர்வால் கொலையில் ‘லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டு பொய் – உண்மை சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு!

கன்னியாகுமரி அருகே நண்பனின் நண்பன் கொலை: 6 இளைஞர்கள் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நண்பனின் நண்பனையே கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்த தங்கமுத்து- செல்வி தம்பதிக்கு 4 மகன்கள்…

View More கன்னியாகுமரி அருகே நண்பனின் நண்பன் கொலை: 6 இளைஞர்கள் கைது!

ஹிஜாப் அணிந்து ரியல் எஸ்டேட் வியாபாரி ஓட ஓட விரட்டி படுகொலை : 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

ஆந்திரா மாநிலம் கடப்பாவில் ஹிஜாப் அணிந்து வந்து ரியல் எஸ்டேட் வியாபாரியை ஓட ஓட பட்ட பகலில் விரட்டி படுகொலை செய்த இரண்டு பேருக்கு போலீஸ் வலை. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ரியல்…

View More ஹிஜாப் அணிந்து ரியல் எஸ்டேட் வியாபாரி ஓட ஓட விரட்டி படுகொலை : 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

வாழப்பாடி அருகே தங்கையை காதலித்தவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த அண்ணன்!

வாழப்பாடி அருகே 17 வயது சிறுமியை காதலித்தவரை கொலை செய்த அ17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள துக்கியாம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (23) இவர்…

View More வாழப்பாடி அருகே தங்கையை காதலித்தவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த அண்ணன்!

கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை – சிசிடிவி காட்சிகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா அரசு மருத்துவமனையில் போலீஸாரால் அழைத்துவரப்பட்ட…

View More கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை – சிசிடிவி காட்சிகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

குடும்பத்தகராறு காரணமாக விசிக பிரமுகர் வெட்டி கொலை..! 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே குடும்ப தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். குன்றத்தூர்…

View More குடும்பத்தகராறு காரணமாக விசிக பிரமுகர் வெட்டி கொலை..! 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்..!

குடும்பத் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் சிறையில் அடைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த மாமியார் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது மகள் விஜயலட்சுமி.…

View More மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்..!

கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி

நம்பவைத்து கழுத்தறுத்த ஒருவரையும்  சும்மா விடக்கூடாது என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் எனவும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கவுரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க…

View More கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி

கலெக்ஷன் ஏஜெண்ட் எரித்து கொலை – சினிமா பைனான்சியர் உட்பட 4 பேர் கைது

நொளம்பூரில் சினிமா பைனான்சியரிடம் வேலை செய்து கொண்டே மோசடி செய்தவரை அடித்து கொன்று குப்பை மேட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை  செய்யப்பட்ட சம்பவத்தில் சினிமா பைனான்சியர், துணை நடிகர் உட்பட நான்கு பேர்…

View More கலெக்ஷன் ஏஜெண்ட் எரித்து கொலை – சினிமா பைனான்சியர் உட்பட 4 பேர் கைது

45 வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர்

செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி.…

View More 45 வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர்