திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் 2 கொள்ளையர்கள் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம்...