ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையத்தில் ஒரே தெருவில் உள்ள நான்கு வீடுகளில் புகுந்து 25 சவரன் தங்க நகை,  ரூ.3 லட்ச ம் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

View More ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உலகெங்கும் சிவாலயங்களில் பிரசித்தி பெற்றதும்,பஞ்சபூத தலங்களில்…

View More திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மயங்கி விழுந்த அரசு தலைமை ஆசிரியர் – அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்!

கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆர்வமுடன் பேசிக் கொண்டிருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை திடீரென மயங்கி விழுந்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சியடந்தனர். திருவண்ணாமலை ஆரணி அடுத்த கண்ணமங்கலம்…

View More மயங்கி விழுந்த அரசு தலைமை ஆசிரியர் – அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்!

மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரம்! கத்தி குத்து சிசிடிவி காட்சி வெளியீடு

மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர் ஜீவா என்பவர் இடத்தின் உரிமையாளர் ராமுவை கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சி மாவட்ட காவல்துறை சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.…

View More மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரம்! கத்தி குத்து சிசிடிவி காட்சி வெளியீடு

திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

திருவண்ணாமலை-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மலை மீது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

View More திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது!

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்பனை செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் நா.ஸ்ரீனிவாசன் தலைமையில் ரகசிய தகவலின்படி முகமது சுல்தான், சங்கீதா, திவானி ஆகிய வனக்காப்பாளர்கள் கொண்ட…

View More திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவினர்தான் காரணம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவில் உள்ள சிலர் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க…

View More திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவினர்தான் காரணம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம்

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில்…

View More திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம்

செய்யாறு அருகே பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்!

செய்யாறு பகுதியில் இருந்து வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் இருந்து திருவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 850 மாணவ…

View More செய்யாறு அருகே பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்!

தேசிய கூட்டுறவு அமைப்பு மூலம் நெல் கொள்முதல் வேண்டாம்-விவசாயிகள் போராட்டம்!

தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் நெல் கொள்முதல் நிலையத்தை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தேசியக் கூட்டுறவு கூட்டமைப்பு கொள்முதல் நிலையத்தை அமல்படுத்த வேண்டாம் பழைய…

View More தேசிய கூட்டுறவு அமைப்பு மூலம் நெல் கொள்முதல் வேண்டாம்-விவசாயிகள் போராட்டம்!