Tag : #Thiruvannamalai

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

Web Editor
திருவண்ணாமலை-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மலை மீது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்...
குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது!

Web Editor
திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்பனை செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் நா.ஸ்ரீனிவாசன் தலைமையில் ரகசிய தகவலின்படி முகமது சுல்தான், சங்கீதா, திவானி ஆகிய வனக்காப்பாளர்கள் கொண்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவினர்தான் காரணம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Web Editor
திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவில் உள்ள சிலர் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க...
தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம்

Web Editor
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில்...
தமிழகம் செய்திகள்

செய்யாறு அருகே பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்!

Web Editor
செய்யாறு பகுதியில் இருந்து வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் இருந்து திருவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 850 மாணவ...
தமிழகம் செய்திகள்

தேசிய கூட்டுறவு அமைப்பு மூலம் நெல் கொள்முதல் வேண்டாம்-விவசாயிகள் போராட்டம்!

Web Editor
தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் நெல் கொள்முதல் நிலையத்தை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தேசியக் கூட்டுறவு கூட்டமைப்பு கொள்முதல் நிலையத்தை அமல்படுத்த வேண்டாம் பழைய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது – பிடிபட்டது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்

Web Editor
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி...
தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலையில் தடையின்றி தரிசனம்: கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு

Web Editor
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனமானது ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுத் தடையின்றி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்றும், இன்றும் பௌர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள்...
தமிழகம் பக்தி

போளூர் தேர்த் திருவிழா-வடம் பிடித்து தேரை இழுத்து பக்தர்கள் உற்சாகம்!

Web Editor
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீபூங்காவனத்தம்மன் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்வேறு பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கவனிக்க ஆளில்லை; விரக்தியில் முதியவர்கள் உயிரிழப்புக்கு முயற்சி!

G SaravanaKumar
செங்கம் அருகே தங்களை கவனிக்க ஆளில்லை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முதியவர்கள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழப்புக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்...