தென் ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்து – 42 பேர் உயிரிழப்பு!MOUNTAIN
”மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தம்” – புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி!
தமிழக அரசு எந்த நோக்கத்தில் முருகன் மாநாடு நடத்தியதோ, அதே நோக்கத்தில் தான் முருக பக்தர்களின் மாநாடும் நடத்தப்படுகிறது என மதுரையில் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
View More ”மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தம்” – புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி!அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!
அண்டார்டிகாவின் மிக உயரமான வின்சன் சிகரத்தில் ஏறி தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ்…
View More அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!
சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் கடலோர நகரமான வினாடெல்மாரை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென காட்டுத் தீ…
View More சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!திருவண்ணாமலை : 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம்..!
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை…
View More திருவண்ணாமலை : 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம்..!செல்ஃபி எடுக்க மலை உச்சிக்குச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்பி வந்த பரிதாபம்!
கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்கச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்ப வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித் குமார். 25 வயதாகும் இவர் கிருஷ்ணகிரியில்…
View More செல்ஃபி எடுக்க மலை உச்சிக்குச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்பி வந்த பரிதாபம்!அகத்தியர் மலையில் புதியவகை பட்டாம்பூச்சி!
மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அகத்தியர் மலையில் புதிய வகை பட்டாம்பூச்சியைத் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர். நாகதுபா சிங்கள ராமசாமி என பெயரிடப்பட்டுள்ள ஆறு வரி நீல பட்டாம்பூச்சியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.…
View More அகத்தியர் மலையில் புதியவகை பட்டாம்பூச்சி!