14 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவித்தார் இபிஎஸ் – திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமனம்.!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 14 மாவட்டங்களுக்கு புதிய  செயலாளர்களை அறிவித்துள்ளார். மேலும்  திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த…

View More 14 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவித்தார் இபிஎஸ் – திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமனம்.!