திருவண்ணாமலை : வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!!
ஜமுனாமரத்தூர் வனப்குதி ஓடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயத்தை மதுவிலக்கு காவல்துறையினர் அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் இருந்து ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் கள்ளச்சாராயம் விநியோகம் நடைபெறுவதாக...