திருவண்ணாமலை தீபத் திருவிழா; சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் உபயதாரர்கள், கட்டளைதாரர்களுக்கு சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்தச் சீட்டுகளை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்....