பர்வதமலையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
View More பர்வதமலை : காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள்!thiruvanamalai
திருவண்ணாமலை | காயலாங்கடையில் ரூ.72 ஆயிரம் திருட்டு – 2 பெண்கள் கைது!
திருவண்ணாமலையில் பழைய இரும்பு கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு – ஆற்காடு சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரே பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும்…
View More திருவண்ணாமலை | காயலாங்கடையில் ரூ.72 ஆயிரம் திருட்டு – 2 பெண்கள் கைது!ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | திருவண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். புத்தாண்டையொட்டி மக்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலையில்…
View More ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | திருவண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்!சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் 22, 23 ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு 22/04/2024…
View More சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!திருவண்ணாமலை : 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம்..!
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை…
View More திருவண்ணாமலை : 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம்..!