பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பாலின சமத்துவ…
View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழியேற்பு!thirunelveli
”ஏலே அது பித்தளை..ஏலே அது பித்தளை”- பாட்டியின் கூச்சலால் விரக்தியில் தப்பியோடிய திருடன்
மூதாட்டியில் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க வந்த கொள்ளையர்களிடம் “ஏலே பித்தலை.. ஏலே பித்தலை “ என கத்தியதால் கொள்ளையர்கள் செயினை விட்டுச் சென்றனர். திருநெல்வேலி அருகே நாரணம்மாள்புரம் கிராம பகுதியில் மூதாட்டியிடம் செயின்…
View More ”ஏலே அது பித்தளை..ஏலே அது பித்தளை”- பாட்டியின் கூச்சலால் விரக்தியில் தப்பியோடிய திருடன்ஒரு மாத ஊதியத்தில் மாணவர்களுக்கு விருந்து; நெல்லை ஆசிரியர் செய்த நெகிழ்சியான சம்பவம்
நெல்லையை சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெறுவதையொட்டி, அவர் பணியாற்றிய பள்ளி மாணவர்களுக்குத் தனது ஒரு மாத ஊதிய பணத்தில் விருந்து வைத்துள்ளார். இச்சம்பவம் மாணவர்கள் இடத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More ஒரு மாத ஊதியத்தில் மாணவர்களுக்கு விருந்து; நெல்லை ஆசிரியர் செய்த நெகிழ்சியான சம்பவம்நெய்சோறு, மட்டன் குழம்பு, பாயாசம்… துப்புரவு பணியாளர்களுக்கு விருந்தளித்து அசத்திய பஞ்சாயத்து தலைவர்
நெய் சோறு, மட்டன் குழம்பு, பாயாசம் என துப்புரவு பணியாளர்களுக்கு தடால் புடால் விருந்து அளித்த திருநெல்வேலி மாவட்டம், வடக்கு தாழையுத்து பஞ்சாயத்து தலைவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் சுகாதாரத்தில் தூய்மை பணியாளர்களின்…
View More நெய்சோறு, மட்டன் குழம்பு, பாயாசம்… துப்புரவு பணியாளர்களுக்கு விருந்தளித்து அசத்திய பஞ்சாயத்து தலைவர்திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் பால்விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என மக்கள் பிரச்னைகள் எதற்கும் குரல் கொடுக்காமல், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும்,…
View More திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்ஆன்லைன் சூதாட்டத்தால் நெல்லை இளைஞருக்கு நடந்த சோகம்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் சிவன்ராஜ். பட்டதாரிதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளார். அவ்வப்போது ஆன்லைன்…
View More ஆன்லைன் சூதாட்டத்தால் நெல்லை இளைஞருக்கு நடந்த சோகம்நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா – அம்பாள் திருவீதி உலா!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனி பெருந் திருவிழாவின் 6ம் நாளான இன்று சுவாமி அம்பாள் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. தென்…
View More நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா – அம்பாள் திருவீதி உலா!மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்
களக்காடு அருகே மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன். அசாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து…
View More மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்“மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்”:அமித்ஷா
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் குடும்ப கட்சியான திமுகவுக்கு முடிவு கட்டி எம்ஜிஆர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும்,…
View More “மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்”:அமித்ஷாகல்வி வியாபாரம் ஆகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற…
View More கல்வி வியாபாரம் ஆகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!