மேற்கு வங்க மாநிலத்தில் 4-ம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடந்து…
View More மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!election campaign 2021
“மேற்கு வங்கத்தில் வெற்றி உறுதி”- உள்துறை அமைச்சர் அமித்ஷா
மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில்,…
View More “மேற்கு வங்கத்தில் வெற்றி உறுதி”- உள்துறை அமைச்சர் அமித்ஷாபுதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 81.70 சதவிகித வாக்குகள் பதிவு
புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற்ற தேர்தலில் 81.70 சதவிகிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக புதுச்சேரி தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி…
View More புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 81.70 சதவிகித வாக்குகள் பதிவுபுதுச்சேரியில் வாக்குபதிவு நிறைவு!
புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவந்தது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தநிலையில், மாலை 7 மணிக்கு நிறைவடைந்துள்ளது.…
View More புதுச்சேரியில் வாக்குபதிவு நிறைவு!வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்: சத்யபிரதா சாகு
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6, 28,69, 955 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல்…
View More வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்: சத்யபிரதா சாகுநூற்றுக்கணக்கான சாதனைகளை அதிமுக அரசு செய்துள்ளது: முதல்வர் பழனிசாமி
அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், திமுக மீதான குற்றச்சட்டுகளை முன்வைத்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More நூற்றுக்கணக்கான சாதனைகளை அதிமுக அரசு செய்துள்ளது: முதல்வர் பழனிசாமிஇயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்” : சீமான்
தான் வாக்கு கேட்கவில்லை என்றும் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேட்பதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.…
View More இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்” : சீமான்மக்களவைத் தேர்தலைப் போல திமுக கூட்டணி வெற்றி பெறும் : மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் வீதிவீதியாக நடந்து சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். சென்னையில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து திமுகவினர்…
View More மக்களவைத் தேர்தலைப் போல திமுக கூட்டணி வெற்றி பெறும் : மு.க.ஸ்டாலின்ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைய அமமுகவிற்கு வாக்களியுங்கள் : டிடிவி தினகரன்
கோவில்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டார். கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட இனாம் மணியாச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்று, அவர் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன்,…
View More ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைய அமமுகவிற்கு வாக்களியுங்கள் : டிடிவி தினகரன்வன்னியர்களுக்கு பழனிசாமியால்தான் உள்ஒதுக்கீடு கிடைத்தது: அன்புமணி
வன்னியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தான் உள் இடஒதுக்கீடு கிடைத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒட்டுமொத்த…
View More வன்னியர்களுக்கு பழனிசாமியால்தான் உள்ஒதுக்கீடு கிடைத்தது: அன்புமணி