முகநூல் மூலம் பழக்கம் ஏற்படுத்தி பெங்களூரு மூதாட்டியின் படத்தை மார்பிங் செய்து பணமோசடியில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (…
View More முகநூல் மூலம் மூதாட்டியிடம் பணம் பறித்த இளைஞர்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை!old women
”ஏலே அது பித்தளை..ஏலே அது பித்தளை”- பாட்டியின் கூச்சலால் விரக்தியில் தப்பியோடிய திருடன்
மூதாட்டியில் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க வந்த கொள்ளையர்களிடம் “ஏலே பித்தலை.. ஏலே பித்தலை “ என கத்தியதால் கொள்ளையர்கள் செயினை விட்டுச் சென்றனர். திருநெல்வேலி அருகே நாரணம்மாள்புரம் கிராம பகுதியில் மூதாட்டியிடம் செயின்…
View More ”ஏலே அது பித்தளை..ஏலே அது பித்தளை”- பாட்டியின் கூச்சலால் விரக்தியில் தப்பியோடிய திருடன்காட்டுமன்னார்கோவிலில் சமத்துவ பொங்கல் ; கும்மி பாட்டு பாடி அசத்திய 102 வயது பாட்டி
காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் 102 வயதுடைய பாட்டி உற்சாகத்தோடு கும்மி பாட்டு பாடியது அனைவரும் வெகுவாக கவர்ந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி…
View More காட்டுமன்னார்கோவிலில் சமத்துவ பொங்கல் ; கும்மி பாட்டு பாடி அசத்திய 102 வயது பாட்டி