+2 பொதுத் தேர்வு: கள்ளக்குறிச்சியில் 10% மாணவர்கள் ‘ஆப்சென்ட்’
பிளஸ் 2 பொதுத் தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 சதவீத மாணவர்கள் எழுதவில்லை. இதில், மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதாமல் விடுப்பு எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு...