கள்ளக்குறிச்சியில் நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!

கள்ளக்குறிச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 30 க்கும்…

View More கள்ளக்குறிச்சியில் நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு - தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை எனக்கூறிய உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம், கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர்.…

View More கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
#VCK Anti-Alcohol Conference is being held in Ulundurpet today

#VCK மது ஒழிப்பு மாநாடு | உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெறுகிறது!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழுப்பு மகளிர் மாநாடு இன்று மாலை உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற…

View More #VCK மது ஒழிப்பு மாநாடு | உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெறுகிறது!
liquor case ,CBI,Question , AIADMK , High Court

“கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை #CBI -க்கு மாற்றுவதில் என்ன தவறு?” – அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு? என அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சியில், கடந்த ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 73…

View More “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை #CBI -க்கு மாற்றுவதில் என்ன தவறு?” – அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி!

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வர கண்டிப்பாக CBI விசாரணை வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்றால் கண்டிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி…

View More “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வர கண்டிப்பாக CBI விசாரணை வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்!

கள்ளக்குறிச்சி விவகாரம் | அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்!

சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில்…

View More கள்ளக்குறிச்சி விவகாரம் | அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் –உயிரிழப்பு 49 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம் தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் –உயிரிழப்பு 49 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – முக்கிய குற்றவாளி கைது!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த  சின்னத்துரையை பண்ரூட்டி அருகே போலீசார் கைது செய்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – முக்கிய குற்றவாளி கைது!