நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் சிவன்ராஜ். பட்டதாரிதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளார். அவ்வப்போது ஆன்லைன்…
View More ஆன்லைன் சூதாட்டத்தால் நெல்லை இளைஞருக்கு நடந்த சோகம்சூதாட்டம்
சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது
ஆத்தூர் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரியின் ஒரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி…
View More சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைதுஎடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேர் கைது
எடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி கீழ்முகம் கிராமத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்டம் நடத்தி வருவதாக எடப்பாடி…
View More எடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேர் கைது