நெல்லை உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். திருநெல்வேலி சந்திப்பில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம். 800 ஆண்டுகள்…
View More நெல்லை உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!நெல்லை
10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு
நெல்லை மாவட்டம் நாட்டுப் படகு மீனவர்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து 10 கிராம மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல போவதில்லை என்று ஒருங்கிணைப்பு…
View More 10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவுஅங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான…
View More அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான்கு மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன்…
View More மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவுகளக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து
களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள் காப்பகத்தில்…
View More களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்துகையும் களவுமாக பிடிபட்ட பல்பு திருடன்
நெல்லை அருகே கடைகள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து பல்புகளை திருடிய நபர் காவல்துறையினரிடம் சிக்கினார். நெல்லை மாவட்டம் திசையன்விளை பஜாரில் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி பல்புகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன.…
View More கையும் களவுமாக பிடிபட்ட பல்பு திருடன்சிமெண்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்
தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் ஆலை வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும்…
View More சிமெண்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதி விடுவிப்பு; நடந்தது என்ன?
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதியை சிறைத்துறை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவந்திப்பட்டி கிராமத்தில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த மணக்கரை ராஜா, கட்ட பரமசிவன்…
View More ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதி விடுவிப்பு; நடந்தது என்ன?பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை!
பனங்கருப்பட்டிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான…
View More பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை!முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற +2 பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். பணக்குடி அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த…
View More முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!