”ஏலே அது பித்தளை..ஏலே அது பித்தளை”- பாட்டியின் கூச்சலால் விரக்தியில் தப்பியோடிய திருடன்
மூதாட்டியில் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க வந்த கொள்ளையர்களிடம் “ஏலே பித்தலை.. ஏலே பித்தலை “ என கத்தியதால் கொள்ளையர்கள் செயினை விட்டுச் சென்றனர். திருநெல்வேலி அருகே நாரணம்மாள்புரம் கிராம பகுதியில் மூதாட்டியிடம் செயின்...