ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம். ⦁ நவம்பர் 21, 2020 – ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முதன்முறையாக அவசர சட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு....
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுநர் சட்ட மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். சட்டமன்றத்தில் 2022 அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை...
சென்னையில் ஆன் லைன் ரம்மி விளையாடி 16 லட்சம் ரூபாய் இழந்த நபர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுரேஸ். இவருக்கு அம்மு என்ற...
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில்,...
மதுரையில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முள்ளாகாடு...
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் சிவன்ராஜ். பட்டதாரிதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளார். அவ்வப்போது ஆன்லைன்...
ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அதன்படி ரூ.212.91 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டங்களில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது...
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விசுவகர்ம சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற தன்மான நாள்...
ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதால், ஆளுநர் இனியும் தாமதிக்காமல், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்...
ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் உரிய தீர்வு காணவே, ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை ரகசியமாக சந்தித்தது போன்ற செய்திகள்...