”ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி…
View More “ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்தது செல்லும்” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!ONLINE RUMMY
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன்; தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்…
View More ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன்; தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்து வந்த பாதை!
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம். ⦁ நவம்பர் 21, 2020 – ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முதன்முறையாக அவசர சட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.…
View More ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்து வந்த பாதை!ஆன்லைன் ரம்மி மசோதா – மீண்டும் திருப்பிய அனுப்பிய ஆளுநர்
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுநர் சட்ட மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். சட்டமன்றத்தில் 2022 அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை…
View More ஆன்லைன் ரம்மி மசோதா – மீண்டும் திருப்பிய அனுப்பிய ஆளுநர்ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் இழப்பு – மேலும் ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் ஆன் லைன் ரம்மி விளையாடி 16 லட்சம் ரூபாய் இழந்த நபர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுரேஸ். இவருக்கு அம்மு என்ற…
View More ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் இழப்பு – மேலும் ஒருவர் உயிரிழப்புஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில்,…
View More ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்ஆன்லைன் சூதாட்டம்: மதுரையில் உயிரை மாய்துகொண்ட இளைஞர்..!
மதுரையில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முள்ளாகாடு…
View More ஆன்லைன் சூதாட்டம்: மதுரையில் உயிரை மாய்துகொண்ட இளைஞர்..!ஆன்லைன் சூதாட்டத்தால் நெல்லை இளைஞருக்கு நடந்த சோகம்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் சிவன்ராஜ். பட்டதாரிதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளார். அவ்வப்போது ஆன்லைன்…
View More ஆன்லைன் சூதாட்டத்தால் நெல்லை இளைஞருக்கு நடந்த சோகம்ஆன்லைன் சூதாட்டம் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை – ரூ.212.91 கோடி நிறுத்தி வைப்பு
ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அதன்படி ரூ.212.91 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டங்களில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது…
View More ஆன்லைன் சூதாட்டம் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை – ரூ.212.91 கோடி நிறுத்தி வைப்பு