“அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு | #Erode -ல் சோகம்

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலைகிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

View More பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு | #Erode -ல் சோகம்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள்!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய இரண்டு வகுப்பறைகட்டடம் கட்டப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர்குப்பம் ஊராட்சி ஜாங்காளபுரம் பகுதியில்தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இடிந்து விழும்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள்!

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு – நாமக்கலில் பரபரப்பு!

நாமக்கல் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த நவலடிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (11)…

View More பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு – நாமக்கலில் பரபரப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு தொடங்கியது!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவு , திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் இன்று தொடங்கின. அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில்…

View More அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு தொடங்கியது!

மாணவர்களின் நலனுக்காக வாகன ஓட்டுநராக மாறிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்!!

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்காக சொந்த செலவில் வாகனம் வாங்கியது மட்டுமின்றி , அவரே வாகன ஓட்டுனராக செயல்படுவதால் பெற்றோர்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு… “கேடில் விழுச்செல்வம்…

View More மாணவர்களின் நலனுக்காக வாகன ஓட்டுநராக மாறிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்!!

கரூர் அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக புகார் – மாவட்ட எஸ்.பி, வட்டாட்சியர் நேரில் ஆய்வு!

கரூர் அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கரூர், கடவூர் தாலுகா வீரணம்பட்டி நடுநிலைப்…

View More கரூர் அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக புகார் – மாவட்ட எஸ்.பி, வட்டாட்சியர் நேரில் ஆய்வு!

‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த மாணவர்கள்! அதிரடியில் இறங்கிய ஆசிரியர்கள்!

திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரற்ற முறையில் உள்ள சிகை அமைப்புடன்  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முடித்திருத்துவர்கள் கொண்டு முடி வெட்டினர். திருவொற்றியூர் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6…

View More ‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த மாணவர்கள்! அதிரடியில் இறங்கிய ஆசிரியர்கள்!

வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு பள்ளிகளுக்கு புத்தகம், பைகளை அனுப்பும் பணி தீவிரம்!

கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகள் திறந்த உடன் புத்தகங்கள் மாணவர்களை சென்றடையும் வகையில் பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஓசூரில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு…

View More வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு பள்ளிகளுக்கு புத்தகம், பைகளை அனுப்பும் பணி தீவிரம்!

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி,அந்தப் பள்ளியின் மாணவர்கள் பேரணி நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு இணையான…

View More அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி விழிப்புணர்வு பேரணி!