மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்

களக்காடு அருகே மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன். அசாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து…

View More மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்

மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

சந்தேகம் காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவர், அதனை வீடியோவாகவும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருபுமரி மாவட்டம், ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் – சத்யா…

View More மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்