சென்னையில் நேற்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட நபர் என்கவுண்டரில் உயிரிழப்பு…
View More சென்னையில் 1 மணிநேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு – மூளையாக செயல்பட்ட நபர் என்கவுண்டரில் உயிரிழப்பு!chain snatching
சென்னையில் ஒரு மணிநேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு!
சென்னையில் காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
View More சென்னையில் ஒரு மணிநேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு!சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் – தடுத்த கணவருக்கு வெட்டு!
அரக்கோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையனை தடுக்க முயன்ற கணவரை வெட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன்…
View More சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் – தடுத்த கணவருக்கு வெட்டு!நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு – 768 வாகனங்கள் பறிமுதல்.!
மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவம் அதிகரித்ததன் எதிரொலியாக 768 வாகனங்களை பறிமுதல் செய்து மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மாநகரில் பைக்குகளில் நம்பர் பிளேட் இல்லாமலும்,…
View More நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு – 768 வாகனங்கள் பறிமுதல்.!”ஏலே அது பித்தளை..ஏலே அது பித்தளை”- பாட்டியின் கூச்சலால் விரக்தியில் தப்பியோடிய திருடன்
மூதாட்டியில் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க வந்த கொள்ளையர்களிடம் “ஏலே பித்தலை.. ஏலே பித்தலை “ என கத்தியதால் கொள்ளையர்கள் செயினை விட்டுச் சென்றனர். திருநெல்வேலி அருகே நாரணம்மாள்புரம் கிராம பகுதியில் மூதாட்டியிடம் செயின்…
View More ”ஏலே அது பித்தளை..ஏலே அது பித்தளை”- பாட்டியின் கூச்சலால் விரக்தியில் தப்பியோடிய திருடன்வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த காய்கறி வியாபாரி; போலீசாரிடம் பிடித்து கொடுத்த பொதுமக்கள்
சிவகாசியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட காய்கறி வியாபாரி. சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வியாபாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாட்டக்குளத்தை சேர்ந்த தங்கரத்தினம் மொச்சைக்காய்…
View More வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த காய்கறி வியாபாரி; போலீசாரிடம் பிடித்து கொடுத்த பொதுமக்கள்சினிமா பாணியில் தங்க சங்கிலியை திருடி அதை விழுங்கிய நபர்; என்ன நடந்தது?
சாத்தூரில் ஆசிரியையிடம் பறித்த தங்கச்செயினை விழுங்கி விட்டு, காட்டுப் பகுதியில் வீசியதாக நாடகமாடிய திருடனின் வயிற்றை ஸ்கேன் செய்து, போலீசார் கண்டறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி.…
View More சினிமா பாணியில் தங்க சங்கிலியை திருடி அதை விழுங்கிய நபர்; என்ன நடந்தது?அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் கைவரிசை
பர்கூர் அருகே அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற செவிலியரை கத்தியால் தாக்கி தங்க சங்கிலியைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடி…
View More அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் கைவரிசைஆடு மேய்த்த பெண்ணிடம் செயினை பறித்த காதலர்கள்!
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து காதலர்கள் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீயணைப்புத் துறை அருகே உள்ள சுடுகாட்டில் கடந்த…
View More ஆடு மேய்த்த பெண்ணிடம் செயினை பறித்த காதலர்கள்!செயின் பறிப்பு; 3வது கொள்ளையனை தேடும் பணி தீவிரம்
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் மூன்றாவது நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில்…
View More செயின் பறிப்பு; 3வது கொள்ளையனை தேடும் பணி தீவிரம்