ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 82,479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்!

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர்  விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.  நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு  82 ஆயிரத்து 479 பேர் விண்ணப்பித்துள்ளதாக…

View More ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 82,479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்!

“அரசு ஊழியர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” – திமுக விமர்சனம்…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும், திமுக அரசு ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருவதாகவும் அக்கட்சி…

View More “அரசு ஊழியர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” – திமுக விமர்சனம்…

“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.  திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

View More “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

“ஆண்டு தேர்வு, ரம்ஜான் பண்டிகை, தேர்தல் பணிகள்” – ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

ஆண்டு தேர்வு,  ரம்ஜான் பண்டிகை  மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.   இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது.. ” ஒன்றாம் வகுப்பு…

View More “ஆண்டு தேர்வு, ரம்ஜான் பண்டிகை, தேர்தல் பணிகள்” – ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

“பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்கிற…

View More “பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்கள்!

மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  செங்கோட்டையில் உள்ள எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளில் சுமார் 950 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.  இவர்களில் சிலர் காலையில்…

View More மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்கள்!

அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இன்று (டிச.19) பள்ளிக்கல்வித்துறை சார்பில்  ‘கனவு ஆசிரியர்’ விருது…

View More அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விவகாரம்! – பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி!

கிருஷ்ணகிரி,  திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு…

View More ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விவகாரம்! – பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி!

ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஊதியம் தராமல் அவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரில்லியன்ட் கிட்ஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு…

View More ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

மோசடி புகாரில் தொண்டு நிறுவன உரிமையாளரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!

தூத்துக்குடியில் நீம் தொண்டு நிறுவன உரிமையாளர் லூயிஸ் என்பவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்தவர் லூயிஸ். இவர் நீம் என்ற…

View More மோசடி புகாரில் தொண்டு நிறுவன உரிமையாளரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!