தமிழ்நாடு சட்டபேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது.. 1. அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப…
View More மானியக் கோரிக்கை விவாதம் : பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்!Department of School Education
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 82,479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 82 ஆயிரத்து 479 பேர் விண்ணப்பித்துள்ளதாக…
View More ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 82,479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்!‘கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை ’ – பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை!
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வுகள் முடிந்து அனைத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொளுத்தும் வெயிலிலும்…
View More ‘கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை ’ – பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை!+2, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு – திட்டமிட்ட தேதிகளிலேயே வெளியாகும்!
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம்…
View More +2, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு – திட்டமிட்ட தேதிகளிலேயே வெளியாகும்!தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு!
2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு…
View More தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு!பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…
View More பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை!11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ்
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்கூட்டியே பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துளளார். தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்…
View More 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ்பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிய வீடு தோறும் கணக்கெடுப்பு; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
2022-2023 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. 2022-2023ம் கல்வி ஆண்டில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை…
View More பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிய வீடு தோறும் கணக்கெடுப்பு; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைஉயர்கல்வி பயிலாத மாணவர்கள் விவரங்களை அனுப்புங்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2021-2022 கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 8,588 பேர் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கவில்லை என்றும்…
View More உயர்கல்வி பயிலாத மாணவர்கள் விவரங்களை அனுப்புங்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவுபழைய பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன; நீதிமன்றத்தில் பள்ளி கல்வித் துறை
பழைய பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டிடம் அமைப்பதற்காக குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.…
View More பழைய பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன; நீதிமன்றத்தில் பள்ளி கல்வித் துறை